சொத்து தொடர்பான வாக்குவாதத்தால் சகோதரியை கொன்ற சகோதரன்!
சொத்துத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, மூத்த சகோதரியைக் கொடூரமாக கொலை செய்த சகோதரன் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் எலத்தலாவ திகல்ல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரே அவரது இளைய சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார். சொத்து தகராறு தொடர்பான சண்டையின் பின்னர் சந்தேகநபரால் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதை தான் பார்த்ததாக உயிரிழந்தவரின் மருமகள் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். மருமகளின் சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் இளைய சகோதரனை பொலிஸார் கைது … Continue reading சொத்து தொடர்பான வாக்குவாதத்தால் சகோதரியை கொன்ற சகோதரன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed